Please turn JavaScript on
Besttamilnovelsfeed icon

Besttamilnovelsfeed

Follow Besttamilnovelsfeed's news and updates in a matter of seconds! We will deliver any update via email, phone or you can read them from here on the site on your own news page.

You can even combine different feeds with the feed for Besttamilnovelsfeed.

Subscribing and unsubscribing is fast, easy and risk free.

The whole service is free of cost.

Besttamilnovelsfeed: Checking your browser before accessing. Just a moment...

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  7.7 / day

Message History

திரி – 48 “கட்டில் மேட்டா..?” என அதிர்ந்து விழித்தவள் அவனை முறைத்துப் பார்த்தாள். “எதுக்கு மேகா என்னை இவ்வளவு ரொமான்டிக்கா பார்க்குற..?” என அவன் அடுத்த கேள்வியைக் கேட்டு மீண்டும் அவளை அதிர வைத்தான். எப்போதும் விறைப்பாக கம்பீரமாக மட்டுமே அவளுக்குத் தெரிந்தவன் இன்று குடித்து விட்டுத் தன் கட்டுப்பாட்டை இழந்து செய்யும் அத்தனை குறும்புகளிலும் அவளுக்கோ மனம் மெல்ல லயிக்கத் தொடங்கியது. ...

Read full story
வர்ஷினியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. நேற்று நடந்த அனைத்தும் அவள் மனதை அவமானத்தின் பிடியில் தள்ளியது. தீபக்கிடம் ரூபனை இழுத்து வரும் பொறுப்பை ஒப்படைத்த ருத்ரனோ தன்னுடைய அறைக்கு வர அப்போதும் அழுது கொண்டே இருந்த வர்ஷினியை பார்த்தவனுக்கோ எரிச்சல் மேலிட்டது. “இப்போ எதுக்கு அழற?” என்றவனது அதட்டலான குரலில...

Read full story
கூர்விழி பார்வையுடனும் ஆளுமையான தோற்றத்துடனும் பட்டி வேஷ்டி சட்டையில் நரம்போடிய கையில் கங்கன காப்பை இறுக்கிவிட்டு நெற்றியில் சந்தன கிற்றுடன் தோரணையாக இறங்கி வந்தான் நீரூப்பவர்மன். அவனுக்கு பின்னோடு சாட்சாத் அந்த அம்மனே நேரில் வந்தது போல் சக அரிதார அலங்காரத்தோடு மலர்ந்து முகம் விகசிக்க இறங்கி வந்தாள் பிறையருவி. பிறையருவியின் அழகை கண்டு  அனைவரும் வாயை பிளந்து நிற்க, குணவதி ...

Read full story
திரி – 47 மேகா தடுப்பதற்குள் வீரியமிக்கத் திரவம் ஆகாஷின் தொண்டைக்குள் இறங்கியிருந்தது. “கடவுளே..” என முனகிக் கொண்டவள் அதற்கு மேல் அவனை நெருங்காமல் மீண்டும் கீழே சென்றுவிட, அவனுடைய நிலையோ மோசமாகிப் போனது. முதல் முறையாக உடலுக்குள் சென்ற அந்தத் திரவம் அவனது உடற்கூறுகளை மொத்தமாக உலுக்கியெடுத்தது. அதுவரை அவனுக்குள் இருந்த அந்த விரக்தியும் கோபமும் எங்கே போனது என்றே தெரியவில்லை. நெஞ்சு...

Read full story
காலையில் முதலில் கண்விழித்தது வர்ஷினி தான். தலைவலியும் உடல் வலியும் அவளை படுத்தி எடுக்க கடினப்பட்டு விழிகளை திறந்தவளுக்கு முதலில் தெரிந்தது அவனது பாறை போன்ற இறுகிய மார்பு. ஒரு ட்ராக் பாண்ட் மட்டும் அணிந்து கொண்டு மேல்சட்டை எதுவுமின்றி வர்ஷினியை அணைத்தபடி படுத்திருந்தான். அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தவளுக்கு உடல் ஒருமுறை தூக்கி வாரி...

Read full story