Please turn JavaScript on
ATM Tamil Romantic Novels icon

ATM Tamil Romantic Novels

Receive updates from ATM Tamil Romantic Novels for free, starting right now.

We can deliver them by email, via your phone or you can read them from a personalised news page on follow.it.

This way you won't miss any new article from ATM Tamil Romantic Novels. Unsubscribe at any time.

Site title: ATM Tamil Romantic Novels

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  2.17 / day

Message History

21.நேசம்

 

 

விக்ரம் வெண்ணிலாவிடம்…,நிலா நீயும் ஆரூஷும் நம்ம வீட்டுக்கு திரும்ப  வரணும்..

 

 “திரும்ப வரணுமா…?”

ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்தபடி நின்றான்.

 

“இனிமே நோ பைட்…” என்று சிரித்தான்.வெண்ணிலா மகனின் தலையை வருடினாள்.

“சரி கண்ணா..இனிமே சண்டை இல்ல…”அவள் கனிவோடு சொன்னாள்.ஆனால் ...


Read full story

அத்தியாயம் 16

 

கேசவன் சொன்னது அதைக் கேட்ட அன்றில் கண்களில் வெட்கத்துடன் முக த்தில் அதிர்ச்சியுடன் மா..மா நான் எப்படி அவங்க.. சார்.. என மென்று முழுங்கிய வள் தலைகுனிந்தாள் 

 

க...


Read full story

காவியம்  – 18

கோட்டையின் சமையலறைக்குள் மலர்விழி காபி போட்டுக் கொண்டிருந்தாள். துணிகளைத் தூக்கிக் கொண்டு துவைப்பதற்காக வெளியே சென்ற நளினியிடம் ஹாலில் நின்று போன் பேசி முடித்த ரகு, மலர்விழி சமையல்கட்டில் இருப்பது தெரியாமல், “நளினி… எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்துட்டு போறியா?” என்று கேட்டான்.

நளினியோ, “அண்ணா! மலர் அக்கா சமைய...


Read full story

20.நேசம்

 

 

 

லண்டன்…

பனித்துளிகள் மெதுவாக விழுந்துக்கொண்டிருந்தன.விமான நிலையத்திலிருந்து நேராக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே வந்திருந்தான் விக்ரம்.அர்ஜுனின் நண்பன் கொடுத்த முகவரியை கையில் இறுக்கமாக பிடித்திருந்தான்.மூன்று ஆண்டுகள்…மூன்று ஆண்டுகளாக தேடிய அவனது காதல் கிளி..இன்று சில அடிகள் தூரத்தில் இருக்கலாம் என்ற எ...


Read full story

காவியம்  – 17

பழங்குடி மக்கள் ஆசையோடு பரிமாறிய தேன், தினை மாவு உருண்டையையும், காரசாரமான கானகத்து அசைவ விருந்தையும் தேவாவும் இளவேனிலும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுச் சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே, பழங்குடி தலைவன் தேவாவைத் தேடி குடிலுக்கு வந்தான். ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று அவன் கூப்பிடவும், இள...


Read full story